2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கட்டுத்துவக்கு வைத்திருந்த இருவர் கைது

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எப்.எம்.தாஹிர்

பதுளை, சொரணாதொடை பகுதியில் கட்டுத்துவக்கு வைத்திருந்த இருவரை பதுளை பொலிஸார் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

மேற்படி பகுதியில், இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுபடுத்துவதற்காக சென்றபோதே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் பதுளை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X