2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நல்லத்தண்ணி பஸ் விபத்தில் நால்வர் காயம்

Kogilavani   / 2013 ஜனவரி 15 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.கமலி


மஸ்கெலிய நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில் இன்றுக் காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லத்தண்ணியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டியே பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது 40 பேர் பஸ் வண்டியில் பயணித்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X