2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரயில் தடம்புரண்டதால் சேவைகள் பாதிப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 10 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்

கொழும்பிலிருந்து பதுளைக்கு சென்ற விசேட ரயில் தடம்புரண்டதனால் மலையகத்துக்கான ரயில் சேவைகளை பாதிப்படைந்துள்ளன.
தலவாக்கலை, டெரிக்கிளயார் பகுதியிலேயே விசேட ரயில் இன்று மாலை தடம்புரண்டுள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்ல வேண்டிய ரயில் ஹட்டனிலும் பதுளையிலிருந்து கொழும்பிற்கு செல்ல வேண்டிய ரயில் தலவாக்கலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .