2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஹட்டனில் மே தினம் தொடர்பான கலந்துரையாடல்

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வு மற்றும் பொன் விழா தொடர்பான கலந்துரையாடல் கூட்டமொன்று நாளை 26ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு ஹட்டன் இந்திரா விருந்தக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் சங்கத்தின் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்;.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .