2025 ஜூலை 09, புதன்கிழமை

குளவி கொட்டு ; 6 பேர் பாதிப்பு

Sudharshini   / 2015 மே 04 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் ஆறு பேர் இன்று (04) குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மாத்திரம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

குளவி கொட்;டக்கு இலக்கானவர்களில் 5 பெண்களும் ஒரு ஆணும் அடங்குகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .