2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தலவாக்கலை சென்ற ஜனாதிபதி இடைநடுவில் திரும்பினார்

Kogilavani   / 2015 மே 10 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹெலிகொப்டரில் சென்ற ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, காலநிலை சீர்கேடு காரணமாக இடைநடுவில் திரும்பியதாக தெரியவருகிறது.

மத்திய மாகாணத்தில் கடும்மழை பெய்துவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0

  • rilwan Sunday, 10 May 2015 04:21 PM

    good

    Reply : 0       0

    rilwan Sunday, 10 May 2015 04:21 PM

    good

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .