2025 ஜூலை 07, திங்கட்கிழமை

புகையிரத சேவை பாதிப்பு

Kogilavani   / 2015 மே 13 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

கேகாலை- ரம்புக்கனையில் ரயில் வண்டி ஒன்று புகையிரத பாதையை விட்டுவிலகி விபத்துக்குள்ளானதில் ரம்புக்கனை புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இச்சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது. புகையிரத பாதையை சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .