2025 ஜூன் 30, திங்கட்கிழமை

40 பெண் தொழிலாளர்கள் பெ.தோ.கா.வில் இணைவு

Kogilavani   / 2015 ஜூன் 12 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த 40 பெண் தொழிலாளர்கள், பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து அங்கத்துவ உரிமைகளை பெற்றுகொண்டனர்.

பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிஸின் கூட்டம் நேற்று வியாழக்கிழமை(11) வெளிமடை, மொரகொல்ல தோட்டம், ஸ்ரீ கதிர் வேலாயுத ஆலய மண்டபத்தில்  நடைபெற்றது.

பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும் மாகாண அமைச்சருமான வடிவேல் சுரேஷின் ஏற்பாட்டில் நடைபெற்ற  கூட்டத்தின்போதே மேற்படி பெண் தொழிலாளர்கள் இவ்வாறு இணைந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X