2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இலசவ கண் பரிசோதனை முகாம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரிஸ் என்டனி

இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவின் கிராம சேவகர்களின் தர வட்டம் ஏற்பாடு செய்துள்ள இலவச கண் பரிசோதனை முகாம், வெள்ளிக்கிழமை (25) இரத்தினபுரி, வெரலுப கெத்தாராம விகாரையில் காலை 8.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இந்த முகாமில் கண்வில்லைப் பொருத்துதல், கண் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் என்பன வழங்கப்படுமென ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .