2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உலோகத்தை விற்றவர்கள் கைது

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுமதிமிக்க உலோகத் தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 சந்தேகநபர்கள், தலாத்துஓய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள், கம்பளை பிரதேசத்தில் வைத்து, நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 56.5 கிலோகிராம் உலோகத் தகடுகளையே, 40 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .