2026 ஜனவரி 21, புதன்கிழமை

எழுமாறான சோதனையில் 26 பேருக்கு தொற்று

Kogilavani   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

அம்பகமுவ  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மூலம், கினிகத்தேனை கலுகல சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பிசிஆர் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார வைத்திய  அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்  தெரிவித்தார்.

45 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 26 பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X