2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஓராண்டு பூர்த்தி

Kogilavani   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சு.சுரேந்திரன் 

பதுளை மாவட்டத்தில் பல தன்னலமற்ற சமூக சேவைகளை முன்னெடுக்கும் சமூக அமைப்பான ' friendlyship' அமைப்பானாது, தனது முதலாவது வருடப்பூர்த்தியை கொண்டாடடுகின்றது.

ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு அமைப்பின் தலைவர்  யசோதரன் தலைமையில் சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X