2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

குளவிக்கொட்டு: அறுவர் பாதிப்பு

Sudharshini   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்டத் தொழிலாளர்கள் அறுவர், குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் இன்று (24) டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில், 5 பெண் தொழிலாளர்களும் ஓர் ஆண் தொழிலாளியுமே  பாதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினர்.

இன்று  (24) காலை தேயிலை மலையில் கொழுந்து  பறித்துக்கொண்டிருந்தவர்களே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்று பொலிஸார் மேலும் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .