2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

குளவி கொட்டில் 20 பேர் பாதிப்பு

Kogilavani   / 2017 மார்ச் 29 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

அக்கரப்பத்தனை வெவர்லி தோட்டத்தில், குளவிக் கொட்டுக்கு உள்ளான 20 தொழிலாளர்கள், டயகமை வைத்தியசாலையில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டனர்..

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 17 பெண் தொழிலாளர்களும் 3 ஆண் தொழிலாளர்களுமே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 11 பேர், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனையோர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிக்சைப் பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X