Freelancer / 2023 ஜனவரி 12 , பி.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச
தாமரை மொட்டை சின்னமாகக் கொண்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, பதுளை மாவட்டத்தில் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது.
பெரமுனவின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகல காரியவசம் தலைமையில்
கட்டுப்பணம் வியாழக்கிழமை (12) செலுத்தப்பட்டது. R
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Jan 2026