Kogilavani / 2021 மே 04 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி காவத்தைப் பிரதேசத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
காவத்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மடலகம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயது பெண்ணொருவரே கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளார்.
இவரது சடலம், பொதுசுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, பெல்மதுளை பொதுமயானத்தில், நேற்று (4) தகனம் செய்யப்பட்டது.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago