2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

குப்பை லொறியை வீதியின் குறுக்காக நிறுத்தி ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 மார்ச் 10 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

தெரணியகல  பிர​தேசசபை ஊழியர்கள், நேற்றைய தினம் (10) குப்பை லொறியை தெஹியோவிட்ட- தெரணியகல வீதியின் குறுக்காக நிறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தெரணியகல பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான சந்தன வர்ணகுலவால், உடபொல தகனச்சாலையின் காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X