2025 மே 16, வெள்ளிக்கிழமை

கேகாலையில் 5 கட்சிகள் கட்டுப்பணத்தை செலுத்தின

R.Maheshwary   / 2023 ஜனவரி 18 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் 7,00087 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என கேகாலை உதவி தேர்தல் ஆணையாளர் சஜித் கஸ்தூரிசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கேகாலை மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை நேற்று வரை(17) கேகாலை மாவட்டத்தில் 5 பிரதான கட்சிகளும் 3 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .