Mayu / 2024 டிசெம்பர் 29 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் ஒருவர் திடீர் சுகவீனமடைந்து டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை(29) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கமுவ மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகா தமயந்தி (57) வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் நல்லதண்ணியா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரஞ்சித் ராஜபக்க்ஷ
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago