2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தொண்டமான் சரணடைந்தார்

Gavitha   / 2016 மார்ச் 02 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே, நேற்று (01) பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், சற்று முன்னர் அவர், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் கினிகத்தேனை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான வழக்கு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையிலேயே நீதவான் அவருக்கு பிடியாணை பிறப்பித்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .