2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

Kogilavani   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜ்

தடைசெய்யப்பட்டுள்ள வெளிநாட்டு சிகரெட்டுக்களை விற்பனைக்காக தன்வசம் வைத்திருந்த வியாபாரியை, பதுளை பொலிஸார், புதன்கிழமை (02) கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து, மேற்படி வியாபார நிலையத்தில்; சோதனை மேற்கொண்ட பொலிஸார்,  வெளிநாட்டு சிகரெட்டுகள் 856யை கைப்பற்றியதுடன் வியாபாரியையும் கைதுசெய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனே, சிகரெட்டுகளை குறைந்த விலையில் கொடுத்;துச் சென்றதாக மேற்படி நபர்,
விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .