2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தலவாக்கலையில் யாசகர்களுக்கும் தடுப்பூசி

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

தலவாக்கலை நகர யாசகர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

 நடமாடும் சேவையூடாக மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டத்தில், தலவாக்கலை நகரில் இனங்காணப்பட்ட 15 யாசகர்களுக்கு  கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதாக, தலவாகலை-கொட்டகலை சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தர் ராகவன் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .