Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மே 01 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
டிக்கோயா, வனராஜா தோட்டத்தில் வசிக்கும் அன்புராஜ் என்ற தொழிலாளி, தொழிலாளர் தினமான இன்று (01) காலை 8 மணி முதல் 12 மணி வரை தனி மனித போராட்டத்தை நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பாக உள்ள சந்தியில் பாலத்தின் மீதேறி நடத்தினார்.
அவர் ஏந்தியிருந்த பதாகையில்,
பெருந்தோட்ட தொழிலாளர்களை, ‘தோட்ட காட்டான்’ ‘வத்து தெமழு’ என்று கூறுவதை உடன் நிறுத்த வேண்டும். பொருட்கள் விலை உயர்ந்த நிலையில் உள்ளது அதனைக் குறைக்க ஆட்ச்சியாளர்கள் முன் வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களை இனி வரும் காலங்களில் பண்ணையாளர்கள் எனவும், பெருந்தோட்ட பண்ணையாளர்களை இனி வரும் காலங்களில் தமிழர்கள் எனவும், அழைக்கப்பட வேண்டும் என்றார்.
8 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
19 Jul 2025