2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நானுஓயா விபத்தில் இருவர் காயம்

Kanagaraj   / 2017 ஏப்ரல் 08 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
 
நுவரெலியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
 
நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா – ரதெல்ல குறுக்கு வீதியிலேயே இந்த விபத்துஇ இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
முச்சக்கரவண்டியின் தடுப்புக்கட்டை செயலிழந்ததன் காரணமாக, இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்த தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .