2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நாளை மறுதினம் மின்வெட்டு

R.Maheshwary   / 2021 ஜூலை 02 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்


நுவரெலியாவின் சில  பகுதிகளில் நாளை மறுதினம் (4)  காலை 9 மணி முதல் மாலை 5 வரை அமுல்படுத்தபடவுள்ளதென இலங்கை மின்சார சபையின் நுவரெலியா கிளை அறிவித்துள்ளது.

இதற்கமைய. 4ஆம் திகதி  காலை 9 மணியிலிருந்து மாலை 5 வரை பாமஸ்டன் தோட்டம், கல்கந்தவத்தை தோட்டம்,சமர்செட் தோட்டம், லேங்டேல் தோட்டம்,ரதெல்ல தோட்டம்,உடரதல்ல தோட்டம்,வங்கிஓயா தோட்டம்,ரதெல்ல கிளப்,சமர்செட் பங்களா ஆகிய பகுதிகளுக்கே இந்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X