Editorial / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ், செ.தி.பெருமாள்
நோர்வூட் நிவ்வெளிகம பகுதிக்கு கடந்த ஒருவார காலமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பிரதான வீதி மற்றும் 4 குடியிருப்புகள் உள்ளடங்களாக மேற்படிப் பிரதேசம் முற்றுமுழுதாகத் தாழிறங்கி விட்டதாக, அங்கிருந்துக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதேச மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், உயிராபத்துகள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026