2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நீராவி இயந்திரம் வெடித்ததில் இருவர் வைத்தியசாலையில்

R.Maheshwary   / 2022 மார்ச் 22 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

வலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீர்த்திபண்டாரபுர பகுதியில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில் இன்று (22) பகல்  நீராவி இயந்திரம் திடீரென வெடித்துள்ளது.

இதன் போது, அங்கு பணிபுரிந்த இரண்டு பணியாட்கள் மீது கொதிநீர் கொட்டியதால், காயமடைந்த இருவரும்  வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X