2025 மே 15, வியாழக்கிழமை

நுவரெலியா பஸ் விபத்து; நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Nirosh   / 2023 ஜனவரி 22 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பஸ் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் நாலக சஞ்சீவ எதிரிசிங்க ​உத்தரவிட்டுள்ளார்.

ஹொரன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பஸ் சாரதியையே தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .