Kogilavani / 2016 ஜூலை 10 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
ஹட்டன் ஹில் கல்லூரியில் கணினி மற்;றும் ஆங்கிலப்பாட நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்; வழங்கும் நிகழ்வு நேற்று (9) ஹட்டன் கிருஸ்னபவன் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி முகாமையாளர் டீ.உதயானந்தா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மத்திய மாகாண அமைச்சர் எம்;.ராமேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் கணபதி கணகராஜ், மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் பி.எஸ்.சதீஸ், ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago