Kogilavani / 2021 மே 04 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணத்திலக்க
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் பற்சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்தியர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த புத்தல பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை மாதக் குழந்தைக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago