2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பஸ் விபத்தில் 53 பேர் காயம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நாவலப்பிட்டிய, தொலஸ்பாகே பிரதான வீதி, கோனவல பத்தன பகுதியில்,   இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில், படுகாயமடைந்த 53 பேர், நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .