2025 மே 16, வெள்ளிக்கிழமை

பிரியா விடை நிகழ்வு

Freelancer   / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்  
 
சாமிமலை கிலனுஜி தோட்ட எல்சின் பாலர்  பாடசாலையின் புதிய மாணவர்களுக்கான அனுமதியும் பாடசாலை செல்லும் சிறார்களுக்கான பிரியாவிடை நிகழ்வும், திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .