2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொசன் பௌர்ணமி முன்னிட்ட மாபெரும் அன்ன தானம்

Freelancer   / 2023 மே 28 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா நகரில் இருந்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இனைந்து எதிர் வரும் ஜூன் மாதம் 3 ம் திகதி மஸ்கெலியா பேருந்து தரிப்பிடத்தில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்து உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .