2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி

Kogilavani   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

கொட்டக்கலை, ஹெரின்டன் பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.தர்மலிங்கம் என்பவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
 
மிருகங்களிடமிருந்து இருந்து மரக்கறி தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே இவர் பரிதாபகரமாக உயிரழந்துள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .