Editorial / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏழைகளுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி நிதியம், சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் குழுவின் 72 க்கும் மேற்பட்ட குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு உதவித்தொகைகளை வழங்கியுள்ளது என்று நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் டாக்டர் அனுர கருணாதிலக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவிடம் அவர் சார்பாக, செவ்வாய்க்கிழமை (06) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
அதில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும் அடங்குகின்றார்.
3 minute ago
23 minute ago
32 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
23 minute ago
32 minute ago
40 minute ago