2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மாத்தளை மாவட்ட மக்களுக்கு அவசர அறிவிப்பு

Freelancer   / 2023 மே 28 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அவசர திருத்த வேலை காரணமாக கிவுலா ஓயா கீழ் பகுதி மற்றும் கிவுலா மலைப்பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X