Freelancer / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மே மாத போயாவுடன் 2022/ 2023 வருடத்துக்கான சிவனொளிபாதமலை யாத்திரை நிறைவுக்கு வருகின்றது. அன்றையதினம், சதாடுக கரடுவ மற்றும் சாமன் தேவ சிலை சுமந்த ஊர்வலம் நடைபெறவுள்ளது.
இந்த ஊர்வல ஏற்பாடு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (18) இரத்தினபுர மாவட்ட செயலாளர் / துறைசார் அதிகாரி வசந்த குணரத்ன தலைமையில் மாவட்ட செயலாளர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
2022/2023 சிவனொளிபாதமலை யாத்திரை டிசெம்பர் 07ம் திகதி நடைபெற்ற பௌர்ணமி போயா தினத்தன்று ஆரம்பமானது.
ஸ்ரீபாத யாத்திரை காலத்தில் கடும் மழை, அதிக காற்று, பருவத்தில் ஸ்ரீபாதையை செல்வதற்கு மக்களுக்கு மிகவும் உகந்தது என ஸ்ரீபாத தலைவர் தம்மதின்னா கூறினார்.
செ.தி.பெருமாள்
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago