2025 மே 15, வியாழக்கிழமை

மைத்திரியும் நூரளையில் கட்டுப்பணம் செலுத்தினார்

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியது .

இந்தக் கட்டுப்பணத்தை ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, வியாழக்கிழமை (12) செலுத்தினார்.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை-லிந்துல நகர சபை, ஹட்டன்-டிக்கோயா நகர சபை உள்ளிட்ட நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 9 பிரதேச சபைகளிலும் போட்டியிடவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .