2026 ஜனவரி 21, புதன்கிழமை

ரொக்வுட் பகுதியில் தீ; 10 ஏக்கர் நாசம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொக்வூட் பகுதியில், இன்று (6) மதியம் ஏற்பட்ட தீ விபத்தினால், 10 ஏக்கர் காடு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தை அண்மித்தை மானாபுல் காட்டுப் பகுதியிலேயே, தீ பற்றியுள்ளது.

நோர்வூட் பொலிஸாரும் பொதுமக்களும் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X