2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

வீதியை விட்டு விலகி வான் விபத்து

Sudharshini   / 2016 ஜூன் 02 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்தர விராஜ் அபயசிறி

கண்டி, மத்தளை குபியன்கொட வீதியில் பயணித்த வானொன்று, வீதியை விட்டு விலகி இன்று (02) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது வான் சாரதி மாத்திரமே பயணித்தாகவும், அவருக்கு எவ்வத காயமும் ஏற்படவில்லையொனவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .