Kogilavani / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
வெலிமடையிலுள்ள அரச வங்கியொன்றில் 14 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக வெலிமடை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி வங்கியில் 19 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே 14 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago