2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெல்லவாய பிரதேசத்தில் பல நாள் திருடர்கள் சிக்கினர்

R.Maheshwary   / 2023 ஜனவரி 26 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

வெல்லவாய பிரதேசத்தின் இடங்களிலும் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த பல்வேறு திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்த நால்வர் வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெல்லவாய பொலிஸாரால் சந்தேகநபர்கள் நேற்று முன்தினம்(24)  கைதுசெய்யப்பட்டனர்.

அலைபேசி விற்பனைநிலையம் தங்கநகை விற்ப​​னை நிலையம், சமுர்த்தி வங்கி உள்ளிட்ட சில வர்த்தக நிலையங்களை உடைத்து பல இலட்ச ரூபாய்கள் சந்தேகநபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .