Kogilavani / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.சுரேஸ்குமார்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பதுளை மாவட்ட, ஆதார வைத்தியசாலைகளின் ஊழியர்கள், இன்று (18) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
பதுளை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் கனிஷ்ட பணியாளர்கள், இன்று (18) காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரையில், தமது கடமைகளில் இருந்து விலகி இருந்ததுடன், வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

2 minute ago
13 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
43 minute ago