2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.சுரேஸ்குமார்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பதுளை மாவட்ட,  ஆதார வைத்தியசாலைகளின் ஊழியர்கள், இன்று (18)  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

பதுளை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் கனிஷ்ட பணியாளர்கள், இன்று (18) காலை 9 மணிமுதல்  மதியம் 12 மணிவரையில், தமது கடமைகளில் இருந்து விலகி இருந்ததுடன், வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X