2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இளைஞர் யுவதிகளுக்கான 'வை – ஆர்ட் 12' ஓவிய பாசறை

Super User   / 2012 மே 24 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய இளைஞர் படையணி ஏற்பாடு செய்த 'வை-ஆர்ட் 12|' ஓவிய பாசறையானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில்  இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று வியாழக்கிழமை திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நாடு முழுவதும் அமைந்துள்ள இளைஞர் படையணி நிலையங்களில் பயிற்சி பெறும் மற்றும் சித்திரம் வரையும் திறமையுள்ள சுமார் 300 இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்குடன்  ஏற்பாடுசெய்யப்பட்ட இந்நிகழ்ச்சி சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

 அமைச்சர் டலஸ் அழகப்பெரும் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதையும் திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த பாத்திமா நுஸ்ரத் எனும் மாணவி  ஓவியம் வரைவதையும் படங்களில் காணலாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .