2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அமைச்சர் அஷ்ரப்பின் 12ஆம் ஆண்டு நினைவுதினம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிள் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 12ஆம்  ஆண்டு நினைவுதினத்தையொட்டி இன்று கொழும்பு இஹ்ஷானிய்யா அரபுக் கல்லுாரியில் விசேட கத்தமுல் குர்ஆன் தமாமும் துஆப் பிரர்த்தனையும் நடைபெற்றது.

மர்ஹூம் கலாநிதி நியாஸ் மௌலவி பவுண்டேஷன் தலைவர் மௌலவி அல்ஹாஜ் உமைர் நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துஆ பிரார்த்தனையினை மௌலவி பரூஜ் (இஹ்ஸானி) நடத்தினார்.

இந்த நிகழ்வில் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பு செயலாளர் அல்ஹாஜ் றியாஸ் பதியுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசியலில் முஸ்லிம் சமூகத்திற்கு முகவரியினை பெற்றுக்கொடுத்ததுடன், முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியினை வெளிக்காட்டிய ஒரு அரசியல் தலைவராக மர்ஹூம் அஷ்ரப்  திகழ்ந்ததார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .