2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

Super User   / 2012 மே 26 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் பல பகுதிகளில் அவசர திருத்த வேலைகள் காரணமாக இன்று காலை 10 மணி முதல் 18 மணித்தியால மின்வெட்டு ஏற்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, முகத்துவாரம், அளுத்மாவத்தை, கிரான்ட்பாஸ், காக்கை தீவு, ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை, பண்டாரநாயக்க மாவத்தை, ஜிந்துபிட்டிய ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .