Menaka Mookandi / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மாகாணசபை பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெறும் நிதியினைவிட மிகக் குறைந்தளவிலேயே கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசிய பாடசாலைகளுக்கு நிதி கிடைக்கப்பெறுகிறது. இதனை மாற்றியமைத்து மூன்று தேசிய பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு வருடமும் முழுமையான நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.59 minute ago
1 hours ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
20 Nov 2025