Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 13 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை, நூப்பே பிரதேச வீடொன்றிலுள்ள இருட்டறையொன்றை நாய்க்கூடு வடிவில் வடிவமைத்து அதனுள் நாயுடன் தங்க வைக்கப்பட்டிருந்த 65 வயது மூதாட்டி ஒருவரை மாத்தறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நான்கு பிள்ளைகளின் தாயாரான மேற்படி மூதாட்டி குறித்த நாய்க் கூட்டினுள்ளேயே காலத்தைக் கழித்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே மாத்தறை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவு அவரை மீட்டுள்ளது.
குறித்த கூண்டுக்குள்ளிருந்த நாய், மேற்படி மூதாட்டி அங்கிருந்து வெளியே செல்லாது பாதகாத்து வந்ததாகவும் குறித்த நாயை அங்கிருந்து அகற்றிய பின்னரே அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
hrish Thursday, 14 July 2011 04:55 AM
தயவு செய்து இவனது விபரத்தை வெளியிடுங்கள். இவனுக்குரிய தண்டனையை மக்களே வழங்கட்டும்......
Reply : 0 0
roosei Tuesday, 19 July 2011 04:13 PM
isalam say respect your father and mother
Reply : 0 0
risimb Sunday, 17 July 2011 09:45 AM
முதலில் வீட்டின் உரிமையாளரை மனநிலை வைத்தியசாலைக்கு அனுப்புங்கள்
Reply : 0 0
xlntgson Saturday, 16 July 2011 09:18 PM
thamilanban, முதியோர் இல்லங்கள் இதற்கு பதில் அல்ல, தொற்று நோய் பிடித்தவர்களை தனிமை படுத்த IDHஐ டி எச் போன்ற மருத்துவ மனைகளில் கூட வசதி இல்லை!
பிள்ளைகளுக்கு நோய் தொற்றி விடும் என்ற பயத்தில் இளம் மனைவியின் பேச்சை தட்டாமல் கணவனும் கூட தாய் தந்தையரை தனியறையில் அடைப்பது அல்லது வெளியில் வைப்பது நடக்கத்தான் செய்கிறது
இது ஒரு புதிய செய்தி அல்ல; இது போன்ற செய்திகள் ஆங்கில மற்றும் சகோதர மொழி ஊடகங்களில் அடிக்கடி வருகின்றன.
டெங்கு நோய் பிடித்தவர்களை எல்லாம் தனிமைப் படுத்தினால் போதும் BTI பக்டிரியா தேவை இல்லை!
Reply : 0 0
MOHAMAED MUBEEN Thursday, 14 July 2011 07:59 PM
உன்னை ஈன்றெடுத்த தாயும் நீ வளர்த்த உனது நாயும் சமமாகி தாயை நாயுடன் சேர்த்து வைத்து கவனிக்க உனக்கு சொல்லித்தந்த உனக்கு இவ்வுலகிலும் மறுலகிலும் தீவிர தண்டனை கிடைக்கும்.
படைத்த இறைவன் கூறுகிறான் கேள்:
"எனக்கு நன்றி செலுத்தி உன் பெற்றோருக்கும் நன்றியுள்ளவனாக நீ வாழ், அவர்கள் முதியவரகியதும், அவர்களுக்கு சீ என்று கூட சொல்லிவிடாதே"-அல்குரான் .
Reply : 0 0
ajmal Thursday, 14 July 2011 03:54 PM
நாயை விட இவன் மோசமானவன்
Reply : 0 0
ruthra Thursday, 14 July 2011 03:07 PM
10 மாதங்கள் மடியில் இடம்கொடுத்த அன்னைக்கு பிள்ளைகள் கொடுத்த வெகுமதி இதுதானோ?
Reply : 0 0
karunakaran Thursday, 14 July 2011 01:52 PM
ஒரு தாக்கத்துக்கு எதிரானதும் சமமானதுமான மறு தாக்கம் உண்டு .
Reply : 0 0
thamil anban Thursday, 14 July 2011 10:23 AM
அரசாங்கத்தால் அல்லது நல்லுள்ளம் கொண்ட தனவந்தர்களால் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்படுவதன் அவசியத்தை இந்த சம்பவம் நமக்கு சொல்கிறது.இந்த முதியவர்களும் சிறு குழந்தைகள் போல் பாதுகாக்கப்படுவார்கள்.இணைவோம் நம் இதயங்களால் உதவுவோம் நம் கரங்களால் நன்கொடைகளால் !!!!!!!!!!!
Reply : 0 0
Hussain Wednesday, 13 July 2011 05:28 PM
இப்படியும் பிள்ளைகளா? சீ மிருக குணமுள்ள பிள்ளைகள்.
Reply : 0 0
Azhar Thursday, 14 July 2011 04:39 AM
இக்குடும்பத்தின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவமானப் படுத்த வேண்டும். இதற்கு வழங்கிய தண்டணையையும் வெளியிட்டால் மற்றவர்களுக்கு பாடமாக அமையும்.
Reply : 0 0
jaliyuath Thursday, 14 July 2011 04:32 AM
இப்படியும் மனிதம் மாறிவிட்டதா? அதுவும் இலங்கைல இப்படி ஒரு சம்பவம் எங்கும் பொழுது மிகவும் கவலை.
Reply : 0 0
Anban Wednesday, 13 July 2011 08:45 PM
அவர்களுக்கும் அதே நிலை உருவாகும் என்பதை அறியாதவர்கள். வாழ்க்கை எனும் வட்டப்பாதையில் எதிரொலிகள் நிச்சயம்
Reply : 0 0
Riyas Mohamed Wednesday, 13 July 2011 08:33 PM
இவ்வாறன தண்டனை இதனை செய்தவனுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் அவனுக்கு சரியான தண்டனையாக இருக்கும்.
Reply : 0 0
sakeena, Nelugollakada. Wednesday, 13 July 2011 08:29 PM
பார்க்கும் போது நெஞ்சு உருகுது...
Reply : 0 0
mansoor musthafa Wednesday, 13 July 2011 07:53 PM
அவர்கள் டாக் குணமுள்ள பாமிலி?
Reply : 0 0
asker Wednesday, 13 July 2011 07:44 PM
தாய் எது நாய் எது என்று தெரியாத நாய் அவன் ,கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago