2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விடுதலை புலி சந்தேகநபர்கள் கைது

Super User   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விடுதலை புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு செட்டியார் தெருவில் வசிக்கும் இரு முஸ்லிம்கள் கொழும்பு குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து பலவந்தமாக வசூலிக்கப்பட்ட நம்பப்டும் 188,240 ரூபா பெறுமதியான தங்க நகைகள், வெளிநாட்டு நாணயம் மற்றும் இலங்கை ரூபா ஆகிய குறித்த இரண்டு சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றில் ஆஜராக்கப்படவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றபுலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 06 February 2011 09:34 PM

    "விடுதலை புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு கடற்கரை தெருவில் வசிக்கும் இரண்டு இலங்கையர் கைது செய்யப்பட்டனர்", என்று செய்தியை திருத்துங்கள்!
    நாமனைவரும் இலங்கையர் இலங்கையர் என்று கூக்குரலிடுவோர் எங்கே போயினர்?
    குற்ற செய்திகளுக்கு ஏன் இன அடையாளம், குவைத்தில் களவெடுத்த இரு தமிழர்...இத்தாலிக்கு ஆள் கடத்தல் புரிந்த சிங்கள மீனவர்...இத்யாதி, இத்யாதி!

    நா...')">Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .