Super User / 2011 ஜூன் 20 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வத்தளை, கெரவலப்பிட்டியிலுள்ள றப்பர் தொழிற்சாலையொன்றில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தீயை அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த பல குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படைப்பிரிவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago